WELCOME

வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

Thursday, January 5, 2012

உகப்படிப்பு


உகப்படிப்பு

உகப்படிப்பு

அய்யா! சிவசிவ சிவசிவ அரகர அரகரா!
சிவசிவ சிவசிவ அரகர அரகரா!

சிவசிவா குருவுக்கும், குருபண் டாரத்திக்கும்
சிவசிவா! முறையோம்! முறையோம்! முறையோம்!

சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா! முறையோம்! முறையோம்! முறையோம்!

சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம்! கட்டியம்! கட்டியம்!

சிவசிவா அய்யா நாராயணசாமி
ஜெயம்! ஜெயம்! ஜெயம்!

சிவசிவா அரகரா! ஜெயம்! ஜெயம்! ஜெயம்!

தேசம் மயம் ஏகம் திட்டித்த மகாபர
இந்திரநாராயணர் அய்யா நிச்சயித்தபடி அல்லாது
மனுசன் நிச்சயித்தப் படியல்ல அய்யாவே!

No comments:

Post a Comment