"தேசம் மயம் ஏகம் திட்டித்த இந்திரநாரயணர் அய்யா நிச்சயித்த படியல்லாது மனிதன் நிச்சயித்தபடி இல்லை அய்யாவே!" அய்யா
WELCOME
வருகைக்கு நன்றி!
அய்யா உண்டு
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
Showing posts with label GNSivachandran Songs. Show all posts
Showing posts with label GNSivachandran Songs. Show all posts
Thursday, November 17, 2011
Subscribe to:
Posts (Atom)